Thursday, March 20, 2008

யார் வலியவர்?

இறைவா!
உன்னைப் பஞ்சபூதம்
என்று எண்ணியவன்
கைகூப்புகிறான்.
பஞ்சலோகம் என்று உணர்ந்தவன்
கடத்துகிறான்.
வலியவன் நீயா? அவனா?!...